அமீரகம் மட்டுமன்றி பல நாடுகளிலும் உள்ள எமது நண்பர்கள் பல பதவிகளிலும், நல்ல நிலையிலும் இருக்கின்றோம். இதற்கு ஏணியாக இருந்தது எமது பாடசாலையே . இன்றைய இந்த நிலைக்கு முலதனமே நாம் பெற்ற கல்விதான். அதன் ஆரம்பத்தை
பெற்றுத்தந்த எமது பாடசாலை இன்னொரு தலைமுறையின் கல்வியினை இன்னும் மெருகூட்ட எமது உதவியினை
எதிர்பார்த்து நிற்கின்றது.
மாறிவரும் கற்றல்
செயற்பாடுகள், போட்டிமிக்க தொழில்சார் சமூகம் என பல்வேறு தடைகளை முன்னால் கொண்டுள்ள
எமது தம்பி தங்கைகளுக்காக ஏன் நாம் சிறு உதவியினை செய்யக்கூடாது?
இதோ எமது பாடசாலை
அதிபரின் வேண்டுகோள்
0 comments:
Post a Comment